மட்டக்களப்பு தும்பங்கேணியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில், மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் மாலை ...










