Tag: BatticaloaNews

சாவகச்சேரியில் 284 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

சாவகச்சேரியில் 284 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் நேற்று (11) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 7 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 284 கிலோ ...

இந்தியா மீது போர் தொடுப்போம்; பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மிரட்டல்

இந்தியா மீது போர் தொடுப்போம்; பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மிரட்டல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா மாற்றங்களைச் செய்தால், ...

குறைப் பயன்பாட்டு அரச காணிகளுக்கு பொருத்தமான முதலீட்டாளர்கள் தேர்வு

குறைப் பயன்பாட்டு அரச காணிகளுக்கு பொருத்தமான முதலீட்டாளர்கள் தேர்வு

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைந்தளவு பயன்பாடுகளை கொண்ட காணிகள் மற்றும் சொத்துக்களில் உச்சப் பயன் பெறுவதற்காக அவற்றை பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, காணி ...

5 குழந்தைகள்; நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ

5 குழந்தைகள்; நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ

உலக கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் ...

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நியூசிலாந்து பரிசீலனை

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நியூசிலாந்து பரிசீலனை

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை நடத்தி வருகின்றதாக சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் ...

இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர்

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் "இலங்கையில் மனித ...

மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ...

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ...

வடகிழக்கில் “நீதியின் ஓலம்”; தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயக செயலணியின் அழைப்பு

வடகிழக்கில் “நீதியின் ஓலம்”; தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயக செயலணியின் அழைப்பு

வடகிழக்கில் ஐந்து நாட்கள் தொடர்ந்து “நீதியின் ஓலம்” என்ற தலைப்பில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் கையளிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் கையளிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ...

Page 868 of 1234 1 867 868 869 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு