நீதி கிடைக்காமலே உயிரிழந்தார்; காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய மற்றொரு தாய்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்கள் கடந்த நேற்று (16) காலமானார். 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ...










