Tag: internationalnews

கையூட்டல் குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

கையூட்டல் குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (23) கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6 ...

அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை

அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும் ஏவுகணை ...

இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது

இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது

கொரோனா தொற்றுக்காலத்தில் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நைஜீரியா கடனாகப்பெற்றுக்கொண்ட 3.4 பில்லியன் அமெரிக்க டொலரை முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் நிலுவையில் ...

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ...

ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்

ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் ...

மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்

மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்ற வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி ...

எமது தலைவர் ரோஹண விஜேவீரவே தவிர பிரபாகரன் அல்ல!; அமைச்சர் சந்திரசேகர்

எமது தலைவர் ரோஹண விஜேவீரவே தவிர பிரபாகரன் அல்ல!; அமைச்சர் சந்திரசேகர்

“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு" சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? நான் ஒருபோதும் ...

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களைப் பெற்று வைத்திருந்த ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் ...

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி இந்தியாவை எச்சரித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ...

நுவரெலியாவில் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது

நுவரெலியாவில் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது

நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார அவர்களால் நேற்று (22) பிற்பகல் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்கள், தனியார் ...

Page 84 of 179 1 83 84 85 179
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு