முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் இளைஞர் கபில்ராஜ் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி, இந்த சம்பவத்திற்கும் ...










