Tag: Battinaathamnews

இந்தியாவில் 7000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் 7000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று

இந்திய மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக ...

உலகளவில் முடங்கியது சட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு

உலகளவில் முடங்கியது சட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சட் ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்படைந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சட்ஜிபிடி’ முன்னிலை வகிக்கிறது. மிக விரைவாக ...

மட்டு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

மட்டு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் போயா தினத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (10) பிற்பகல் ...

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துங்கள்; சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துங்கள்; சஜித் பிரேமதாச

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ...

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ...

மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம்

மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம்

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ...

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது; ஜனாதிபதி அநுர

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது; ஜனாதிபதி அநுர

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று ...

வடக்கு பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கு பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் ...

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ...

திருமண பந்தத்தில் இணைந்த தனது மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்

திருமண பந்தத்தில் இணைந்த தனது மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்

திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து ...

Page 841 of 979 1 840 841 842 979
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு