Tag: srilankapolice

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

நாட்டிற்கு வெளியே உண்டியல் முறை மூலம் பல பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் ...

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மக்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ...

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை ...

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி ...

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினை இன்று (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். ...

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு தீர்வாக, புதிதாக நியமிக்கப்பட்ட 9 பெண் ஊழியர்களை கல்முனை ...

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் இருந்து மோட்டார் ...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில், பெரஹெரா நிறைவடையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்டி மற்றும் ...

Page 847 of 847 1 846 847
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு