Tag: BatticaloaNews

பொத்துவிலில் சட்டவிரோத சபாத் இல்லங்கள் மூட வேண்டும்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தல்

பொத்துவிலில் சட்டவிரோத சபாத் இல்லங்கள் மூட வேண்டும்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தல்

கல்முனை எமது நாட்டின் சுயாதீனத்தையும் சமூக நலனையும் பாதிக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்புக் கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களுக்கே என்றும் உள்ளது என்று ஐக்கிய சமாதான ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து ...

தேசிய பூங்காக்களுக்கு நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் கிடைக்கும்

தேசிய பூங்காக்களுக்கு நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் கிடைக்கும்

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று(10) முதல் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள ...

பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

பலாங்கொடை மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (09) இரவு தீ விபத்து ஏற்பட்டதில், அங்கு இருந்த எட்டு வயது சிறுவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார ...

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே நுட்பங்களை பற்றிய மூன்று நாட்கள் பயிற்சி செயல்முறை வெபர் உள்ளக அரங்கில், கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர் மற்றும் பொறியியாளர் எஸ். ...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு ...

காலி துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

காலி துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ...

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான இறப்புகளின் ...

மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ நூல் வெளியீடு

மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ நூல் வெளியீடு

மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. என். தேவநேசனின் தொகுப்பில் உருவான இந்நூல், சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் ...

கென்யா பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

கென்யா பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு சென்று கொண்டிருந்த பஸ் கமேகா நெடுஞ்சாலையில் ...

Page 869 of 1229 1 868 869 870 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு