Tag: Batticaloa

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப மயானத்தில் ...

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அலரி ...

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை கைப்பற்றும் முயற்சி – வெளியான தகவல்

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை கைப்பற்றும் முயற்சி – வெளியான தகவல்

வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற ...

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய நீர்பாசனகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைகள் தற்போது அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உடனடியாக ...

மட்டு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் லொறியுடன் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் லொறியுடன் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டக்களப்பு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் இன்று காலை (03) இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி இருவார் காயமுற்ற நிலையில் வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

11 பேரின் உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணியே காரணம் – வெளியான அதிரடி தீர்ப்பு

11 பேரின் உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணியே காரணம் – வெளியான அதிரடி தீர்ப்பு

முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு ...

இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; நால்வர் பலி , 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; நால்வர் பலி , 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை படகு கவிழ்ந்ததில் தண்ணீரில் மூழ்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டுள்ள ...

கந்தானையில் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்

கந்தானையில் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்

கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிசூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் ...

இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என ...

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வானிலிருந்து பூ மழைபொழிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நேற்று (02) புதன்கிழமை ...

Page 892 of 1143 1 891 892 893 1,143
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு