Tag: srilankapolice

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் ...

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் ...

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் ...

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட மதிப்பீட்டை முன்னிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் ...

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நாவற்பழம் ஒன்றை உட்கொண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி ...

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 128 ...

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்றையும் நிரந்தர முகவரியையும் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை ...

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ...

இறக்குமதி வாகனங்கள் மூலம் அரசுக்கு அதிகரித்த வருவாய்

இறக்குமதி வாகனங்கள் மூலம் அரசுக்கு அதிகரித்த வருவாய்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் ...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை தன்னிச்சையாகவும் ...

Page 881 of 881 1 880 881
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு