Tag: srilankanews

சினிமா பாணியில் மட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் பெண்ணொருவர் கடத்தல்

சினிமா பாணியில் மட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் பெண்ணொருவர் கடத்தல்

மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை ...

ஆலய திருவிழாக்களில் கொள்ளையிட்டுவந்த இந்திய பெண்கள் உட்பட எட்டு பேர் கைது

ஆலய திருவிழாக்களில் கொள்ளையிட்டுவந்த இந்திய பெண்கள் உட்பட எட்டு பேர் கைது

நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் ...

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளை (21) பாடசாலை நாளில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் யாழ் மாவட்ட ...

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

2022 ஆம் ஆண்டு கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், தேசபந்து தென்னகோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியமையினால் ...

பின்லாந்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் உயிர்மாய்த்த எம்.பி

பின்லாந்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் உயிர்மாய்த்த எம்.பி

பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் நேற்றையதினம் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 ...

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று (20) ...

வெளிநாட்டிலிருக்கும் மனைவியை அழைக்க உதவுமாறு மின்கம்பம் ஏறிய நபர்; கம்பஹாவில் பரபரப்பு

வெளிநாட்டிலிருக்கும் மனைவியை அழைக்க உதவுமாறு மின்கம்பம் ஏறிய நபர்; கம்பஹாவில் பரபரப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்பஹா- பேலியகொடயில் இச் ம்பவம் ...

மட்டக்களப்பில் வைத்தியரின் பண்ணையில் திருடிய திருடன் ஐஸ் போதை பொருளுடன் கைது

மட்டக்களப்பில் வைத்தியரின் பண்ணையில் திருடிய திருடன் ஐஸ் போதை பொருளுடன் கைது

மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவனை நேற்று செவ்வாய்க்கிழமை ...

400 கிராம் அயடின் கலந்த உப்பின் விலை 20 ரூபாயால் குறைப்பு

400 கிராம் அயடின் கலந்த உப்பின் விலை 20 ரூபாயால் குறைப்பு

அயடின் கலந்த லக் உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, ...

நாளை ஆரம்பமாகவிருத்த தொழிற்சங்க நடவடிக்கையை திடீரென ஆரம்பித்தது நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம்

நாளை ஆரம்பமாகவிருத்த தொழிற்சங்க நடவடிக்கையை திடீரென ஆரம்பித்தது நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென ...

Page 929 of 2066 1 928 929 930 2,066
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு