வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு
வாழைச்சேனை லயன்ஸ் (அரிமா) கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற ...
வாழைச்சேனை லயன்ஸ் (அரிமா) கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற ...
செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில், நேற்று (30) வரை 115 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 102 மனித ...
டெலிகிராம் சமூக ஊடக கணக்கின் மூலம் பெண்கள் மற்றும் யுவதிகளின், ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ...
மட்டக்களப்பில் 'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புனர்வு பேரணி நேற்று (30) மட்டு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னாள் ...
மத சின்னத்தை தவறாக புரிந்து பெண் ஒருவரை கைது செய்து சிறையில் வைத்த நடவடிக்கை, அவரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இலங்கை உச்சநீதிமன்றம் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளது. ...
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்களது நாட்டிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் அல்லது விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ...
இந்திய ரூபாய் 1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியதாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் ...
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தமிழக பாஜகவின் மாநிலத் ...
