Tag: Batticaloa

நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்

நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ...

இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!

இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே–சிவோட்டர்’ நிறுவனங்கள் ...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் ...

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ...

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டேரியன் சண்முகப்பாண்டியன் ஹரிபிரசாத் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பிலுள்ள தனியார் ...

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) தரவுக் கட்டமைப்பு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் ...

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

அரசாங்கம் பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே கொள்கைகளை உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி தேர்தல் தொகுதியின் ரம்பாவ பிரதேசத்தில் அண்மையில் ...

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ...

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் நிறுவனத்தின் ...

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Page 887 of 1207 1 886 887 888 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு