Tag: Batticaloa

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ...

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டேரியன் சண்முகப்பாண்டியன் ஹரிபிரசாத் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பிலுள்ள தனியார் ...

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) தரவுக் கட்டமைப்பு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் ...

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

அரசாங்கம் பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே கொள்கைகளை உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி தேர்தல் தொகுதியின் ரம்பாவ பிரதேசத்தில் அண்மையில் ...

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ...

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் நிறுவனத்தின் ...

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

அகில இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்ட Cool Tennis போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனையைப் பதிவு ...

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும் இலங்கை

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும் இலங்கை

பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவைத் தொடர்ந்து, நேபாள மக்களுடன் இலங்கை தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேபாளத்தின் தொடர்ச்சியான ...

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக ...

Page 889 of 1206 1 888 889 890 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு