மின்சக்தி துறையில் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்க அரசு திட்டம்; வலுசக்தி அமைச்சர்
மின்சார உற்பத்தியில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடிய தெரிவித்துள்ளார். குருநாகல் ஹிரிபிட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட புதிய ...










