இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!
நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வாணிப, ...
நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வாணிப, ...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் போர்ப் பதற்றம் காரணமாக, குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத சுங்க வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ...
தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் நாட்டை முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா ...
மார்வெல் ஸ்டூடியோஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'Avengers: Doomsday' திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள மார்வெல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ...
ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆறாவது கிளை மட்டக்களப்பில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு விழாவில் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும் ...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்வரும் காலத்தில் உருவாகவுள்ள உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கான ...
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்கள் 22 பேர், மனிதர்கள் உண்பதற்கு பொருத்தமற்ற விஷத் தன்மை கொண்ட விதைகளை ...
எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் ...
கை முறிவு சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 18ஆம் திகதி ...
