Tag: BatticaloaNews

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர் தனது பதவிக் காலத்தில் விமானங்கள் ...

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் ...

ஏறாவூர் பற்றில் 13 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல்; பிரதேசசபை உறுப்பினர் நிலாந்தன்

ஏறாவூர் பற்றில் 13 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல்; பிரதேசசபை உறுப்பினர் நிலாந்தன்

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் 13 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ...

சமூக ஊடக குற்றங்கள் அதிகரிப்பு- பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடக குற்றங்கள் அதிகரிப்பு- பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும், பேஸ்புக், வட்ஸ்அப், ...

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காத்தான்குடி ...

மட்டு ஆரையம்பதியில் கர்ப்பிணி தாய்மாருக்கான போஷாக்கு உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

மட்டு ஆரையம்பதியில் கர்ப்பிணி தாய்மாருக்கான போஷாக்கு உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தும் விழிப்புணர்வு திட்டம் ஒன்றை சுகாதாரமற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்தவினால் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ...

செவ்வாயன்று வட மாகாணம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போகும் தனியார் பஸ்கள்

செவ்வாயன்று வட மாகாணம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போகும் தனியார் பஸ்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பாதைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை ...

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சபை ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (27) ஆயிரக்கணக்கான ...

Page 933 of 1198 1 932 933 934 1,198
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு