Tag: internationalnews

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான், மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான ...

செம்மணி போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரும் மக்களால் விரட்டியடிப்பு

செம்மணி போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரும் மக்களால் விரட்டியடிப்பு

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக ...

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறுவர்களை தொழிலில் ...

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், ...

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுடைய ...

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ...

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட ...

தமிழ் அரசுக் கட்சிப் பதவிகளைத் துறந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

தமிழ் அரசுக் கட்சிப் பதவிகளைத் துறந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...

செம்மணி “அணையா விளக்கு” போராட்டக்களத்திலிருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டார் சீ.வி.கே. சிவஞானம்

செம்மணி “அணையா விளக்கு” போராட்டக்களத்திலிருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டார் சீ.வி.கே. சிவஞானம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் ...

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள ...

Page 961 of 1215 1 960 961 962 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு