Tag: Batticaloa

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய வருடாந்திர வன்பொருள் அறிமுக நிகழ்வை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள Apple Park வளாகத்தின் ...

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெள்ள அனர்த்தத்தால் ...

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான ...

புலிகள், பிள்ளையான்,கருணா மற்றும் சஹ்ரானுடன் கூட அசாத் மௌலானாவுக்கு நேரடி தொடர்பு; தேசபக்தி தேசிய இயக்கம்

புலிகள், பிள்ளையான்,கருணா மற்றும் சஹ்ரானுடன் கூட அசாத் மௌலானாவுக்கு நேரடி தொடர்பு; தேசபக்தி தேசிய இயக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா நேரடியாகத் தொடர்பிலிருந்த ஒரு தீவிரவாதி என்று ...

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பணி நேரங்களிலும், ...

நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video

நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video

நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் 61 நேபாளப் பிரஜைகளும், ...

“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்

“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்

பூனாகலை, கபரகலை பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. பூனாகலை, கபரகலை பிரதேசங்களைச் ...

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்

சிறுபோகப் பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வட்டியில்லா கடன் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என ...

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்ரா பத்மே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ...

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

திருகோணமலையில் உள்ள 29 எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணெய்த் தாங்கிகள் முறையாக ...

Page 941 of 1204 1 940 941 942 1,204
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு