Tag: mattakkalappuseythikal

உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு புதிய இரத்தவகை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு புதிய இரத்தவகை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பிரான்னிஸ் பெண்ணொருவருக்கு புதியதோர் இரத்த வகை இருப்பதைப் பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Guadeloupe எனும் கரீபியத் தீவைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு ‘Gwada negative’ என்று அழைக்கப்படும் ...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ...

மெதடிஸ்த திருச்சபையின் வட கிழக்குத் திருமாவட்ட அவையின் வெகு சிறப்பாக நடைபெற்ற 62ஆவது கூட்டத் தொடர்

மெதடிஸ்த திருச்சபையின் வட கிழக்குத் திருமாவட்ட அவையின் வெகு சிறப்பாக நடைபெற்ற 62ஆவது கூட்டத் தொடர்

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் கோமாரி திருச் சபையில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் வடக்கு கிழக்குத் திருமாவட்ட ...

மட்டக்களப்பில் பொலிசார் மீது கத்தியால் தாக்கியதில் இருவர் படுகாயம் – மூவர் கைது

மட்டக்களப்பில் பொலிசார் மீது கத்தியால் தாக்கியதில் இருவர் படுகாயம் – மூவர் கைது

மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் ...

மட்டக்களப்பில் வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது முச்சக்கரவண்டி மோதி உயிரிழப்பு; சாரதி கைது

மட்டக்களப்பில் வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது முச்சக்கரவண்டி மோதி உயிரிழப்பு; சாரதி கைது

மட்டக்களப்பு திருகோணமலை வீதி மெதடிஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீதி பாதசாரி கடவையில் கடக்க முற்பட்டவரை முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் ஒருவர் ...

ஹல்வதுரவில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

ஹல்வதுரவில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

புலத்சிங்கள, ஹல்வதுரவில் இளைஞனொருவர் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் ஹொரண ...

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் ...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என ...

துஷார உப்புல்தெனியவுக்கு ஜூலை 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

துஷார உப்புல்தெனியவுக்கு ஜூலை 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் ...

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி ...

Page 958 of 1206 1 957 958 959 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு