நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பஸ்வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் பிரயாணி ஒருவர் காயமடைந்த ...