வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கடற்கரையில் சடலம் ...










