திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது. காயத்திரி கிராமத்திலுள்ள கௌரி அம்மன் கோவில் முன்ற்லில் கஞ்சி காச்சி ...










