Tag: srilankanews

விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன்

விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன்

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவனான கனகராசா டர்சாந் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெரியகல்லாறு பாலத்தில் வைத்து விபத்தில் சிக்கி சிகிசை பெற்று வந்த ...

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், அவருக்கு அருகில் ...

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

சீனாவின் மத்திய பகுதியிலுள்ள, யாகியுள்ளனர். ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில், அந்த தொழிற்சாலையின் கட்டடம் முழுவதும் வெடித்துச் ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் பல ...

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் "சித் ரூ 2025” நடனப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான வடமாகாண ரீதியிலான நடனப் போட்டி ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முறையாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக வழங்கிய ...

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் இடம் பெற்று வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என்று ஜி -7 தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஜி -7 ...

மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது

மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது

மது போதையில் பஸ்ஸை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் ஹல்தும்முல்ல பொலிஸாரால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்தும்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பதுளை - ஹல்தும்முல்ல ...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாமர சம்பத் தசநாயக்க மீதான நிதி முறைகேடு தொடர்பான ...

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர ...

Page 970 of 970 1 969 970
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு