சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்
முன்னாள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான இன்ஸ்பெக்டர் அன்செல்ம் டி சில்வா, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் ஒரு துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள தானும் தனது ...