Tag: srilankanews

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய அம்மன் தாலி திருட்டு!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய அம்மன் தாலி திருட்டு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான அம்மன் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து ...

மதுபான விலைகளை குறைக்க நடவடிக்கை!

மதுபான விலைகளை குறைக்க நடவடிக்கை!

எதிர்காலத்தில் மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – ...

கொழும்பு முச்சக்கர வண்டியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு முச்சக்கர வண்டியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு - 04 இல் முச்சக்கர வண்டியொன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடையவர் எனவும் அவர் ...

தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்திற்கு ஒத்த போலி இணையதளம் தொடர்பில் விசாரணை!

தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்திற்கு ஒத்த போலி இணையதளம் தொடர்பில் விசாரணை!

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டது தொடர்பில் விசாரணையை தொடங்கியுள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு ...

மதுபான போத்தல்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

மதுபான போத்தல்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

மதுபான போத்தல்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து மாற்ற கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்களில் தற்போது காணப்படும் பலவீனங்கள் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities ...

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான ...

கடவுச்சீட்டு விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!

இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், அவசரமாக இருந்தால் மட்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச சிவில் ஏவியேஷன் ...

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை  குறைக்கும் நோக்குடன் விழிப்புணர்வு செயலமர்வு!

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைக்கும் நோக்குடன் விழிப்புணர்வு செயலமர்வு!

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. சுகாதார அமைச்சினது காயம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் கிழக்கு மாகாணத்திற்கான மீளாய்வுக் ...

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதா தமிழரசு கட்சி?

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதா தமிழரசு கட்சி?

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் நாளை 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் ...

Page 815 of 859 1 814 815 816 859
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு