வயலில் வேலை செய்து கொண்டிருந்த 20 வயது இளைஞன் மின்னல் தாக்கி உயிரிழப்பு!
யாழில் நேற்று (14) இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் ...
யாழில் நேற்று (14) இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் ...
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் ...
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ...
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (14) மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் ...
2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். ...
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ...
பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மைக் காலங்களில் அதிகளவிலான முறைப்பாடுகள் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் ரஷ்ய தூதுவருமான உதயங்க வீரதுங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது. மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ...
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் ...
