Tag: Batticaloa

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ...

கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது

கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது

கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கசிசூடு நடத்திய சந்தேக நபரை இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் ...

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வைப்புத் தொகையை செலுத்திய வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வைப்புத் தொகையை செலுத்திய வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தமது வைப்புத் தொகையைத் திரும்பப் பெற ...

வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்

வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்

நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(31) மட்டக்களப்பில் இடம் பெற்றது. ...

ஏறாவூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

ஏறாவூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை ...

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாக்கரையில் நேற்றைய தினம்(29) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோதுண்டு ...

வயலில் வேலை செய்து கொண்டிருந்த மட்டு சத்துருகொண்டானை சேர்ந்தவர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்பு

வயலில் வேலை செய்து கொண்டிருந்த மட்டு சத்துருகொண்டானை சேர்ந்தவர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் ...

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்

காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றது. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ...

Page 133 of 156 1 132 133 134 156
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு