Tag: politicalnews

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் ...

யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது

யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது

யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (05) காலை ...

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பழிவாங்கல் நடக்காது என்று கூறிய போதிலும், அத்தகைய பழிவாங்கல் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட ...

வட மாகாணத்தை ஆட்சி செய்பவன்நான்; அர்ச்சுனா

வட மாகாணத்தை ஆட்சி செய்பவன்நான்; அர்ச்சுனா

வட மாகாணத்தை தாமே ஆட்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்தக் காரணத்திற்காக, நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் ...

யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (4) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய விரைவில் திருத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) ...

நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவு ...

யாழில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்கான முக்கிய அறிவிப்பு

யாழில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமையன்று (08) காலை ...

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம்; மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம்; மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!

கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று ...

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Page 2 of 34 1 2 3 34
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு