Tag: Batticaloa

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ...

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 2 ...

24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான 24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ...

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின், பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அண்மையில் ...

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ...

நோய்களை குணப்படுத்துவதாக கூறி மத போதனை; இந்தியாவிலிருந்து வந்த குழுவை நாடு கடத்திய இலங்கை

நோய்களை குணப்படுத்துவதாக கூறி மத போதனை; இந்தியாவிலிருந்து வந்த குழுவை நாடு கடத்திய இலங்கை

நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மத பிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர், சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். ...

கனடாவில் பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி

கனடாவில் பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு அவர் நாட்டின் ஆளும் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்று ...

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” ; சமல் ராஜபக்ச

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” ; சமல் ராஜபக்ச

கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். ...

இளைஞர் ஒன்றியத்தினால் மட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வு!

இளைஞர் ஒன்றியத்தினால் மட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள திரு இருதயநாதர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் இரத்ததான நிகழ்வு நடாத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில் தவக்காலத்தை முன்னிட்டு இந்த வருடமும் இரத்ததான நிகழ்வு ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; அருண் ஹேமச்சந்திர

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; அருண் ஹேமச்சந்திர

புதிய கடவுச்சீட்டுகள் தேவைப்படும் 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் ...

Page 69 of 116 1 68 69 70 116
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு