Tag: Batticaloa

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக முகமட் யூனுஸ் நியமனம்!

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக முகமட் யூனுஸ் நியமனம்!

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும், நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது ...

வைத்தியர் அர்ச்சுனா சரீரப் பிணையில் விடுதலை!

வைத்தியர் அர்ச்சுனா சரீரப் பிணையில் விடுதலை!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு ...

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வாக்குச்சீட்டின் நீளம் அரை அங்குலத்தால் அதிகரிக்கப்படுமானால் தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 200 மில்லியன் ரூபாவை தாண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளாலும், அரசு அவ்வப்போது எடுக்கும் ...

ஒரே இடத்தில் அனைத்து வாகன பத்திரங்ளையும் வழங்க நடவடிக்கை!

ஒரே இடத்தில் அனைத்து வாகன பத்திரங்ளையும் வழங்க நடவடிக்கை!

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ...

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்கள், சமூக பற்றாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ,சமய தலைவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி ...

மாத்தறை சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

மாத்தறை சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

மாத்தறை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தடைசெய்யப்பட்ட பல பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை சிறைச்சாலை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ...

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து, முரண்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியலில் உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது. குறித்த ...

Page 77 of 80 1 76 77 78 80
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு