Tag: battinews

யாழில் கொத்து ரொட்டி கடைக்காரருக்கு 40 ஆயிரம் தண்டம்

யாழில் கொத்து ரொட்டி கடைக்காரருக்கு 40 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில், மேற்கொண்ட சுகாதார சோதனை நடவடிக்கையின் போது ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் முரண்பாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் முரண்பாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக சமூக மற்றும் சமய நடுநிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள சமூக மற்றும் ...

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் ...

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

சவுதி அரேபியாவின், ரியாத்தில் இருந்து இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியான விதத்தில் ...

அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் அறிக்கை; சபையில் சபாநாயகர் அறிவிப்பு

அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் அறிக்கை; சபையில் சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் ...

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இன்றையதினம் (21) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் ...

இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கை

இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை ...

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

கிழக்கு மாகாணத்தில்உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார். 26ஆம் திகதி மகா சிவராத்திரி ...

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது

இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்வண்டி சாரதி மற்றும் நடாத்துனர் கேலி செய்ததாக தெரிவித்து, பஸ்வண்டியை நிறுத்தி சாரதி நடத்துனர் ...

Page 1 of 3 1 2 3
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு