Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி; ஹஸ்னி சில்வா

இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி; ஹஸ்னி சில்வா

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பெண்களை கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்குத் தள்ளியுள்ளதாக தன்னார்வு நிறுவனம் ஒன்றை கோடிட்டு காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நெருக்கடியின் சுமைகளைத் தாங்கிக்கொண்டு, உயிர்வாழ்வதற்கான ஒரு வழிமுறையாக ஆயிரக்கணக்கான பெண்கள் இணையம் மூலமாக தவறான விடயங்களை நோக்கி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் இலங்கையின் பணியாளர்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன், பொருளாதார உறுதியற்ற தன்மையும் அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகவே உள்ளது.

இந்தக் கொந்தளிப்புக்கு மத்தியில், பெண்கள் கடன், சுரண்டல் மற்றும் உயிர்வாழ்வு சுழற்சியில் சிக்கித் தவிப்பதாக தேசிய பெண்கள் ஒற்றுமை என்ற தன்னார்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த தன்னார்வு நிறுவனத்தின் தகவல்படி 2022 முதல் கிட்டத்தட்ட 40,000 இல்லத்தரசிகள் இணையத்தில் தவறான தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாததால் போராடும் பல பெண்களுக்கு இது ஒரு கடைசி முயற்சியாக மாறியுள்ளது என்று தன்னார்வு நிறுவனத்தின் தலைவி, ஹஸ்னி சில்வா தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
Next Post
6,000க்கும் மேற்பட்ட நாய், பூனை கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை

6,000க்கும் மேற்பட்ட நாய், பூனை கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.