Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆடுகளை பிடித்த நாய்க்கு மரண தண்டனை; ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை மீது எழுந்துள்ள கண்டனம்

ஆடுகளை பிடித்த நாய்க்கு மரண தண்டனை; ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை மீது எழுந்துள்ள கண்டனம்

1 year ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் ஒரு விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் திரிபுபட்டு பகிரப்பட்டு வருகின்றது.

சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார், இது ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

குறித்த நாய் பல ஆடுகளை கொன்றதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் 3 வருஷமாக இந்த பிரச்சினையை சந்தித்து வந்ததாக கூறப்படுகின்றது. 11 ஆடுகள் குறித்த நாயால் கொல்லப்பட்டதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இணக்கசபையில் இருந்த இரு நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, குறித்த நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்க்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் குறித்த நீதிவான்கள் ‘குறித்த நாயை நீ கொன்றாலும் சரி, எங்கயாவது கொண்டுபோய் விட்டாலும் சாரி, இனி நாய் பிரச்சினை என்று இங்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார்கள்’ என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயை கயிறை கட்டி கொண்டு செல்லும்போது, அந்த நாய் ஆக்ரோஷம் செய்துள்ளதாகவும், அதன் பின்னர் அவர் மரத்தில் அதை கட்டியபோது, கயிறு இறுக்கி உயிரிழந்ததாகவும் ஆட்டின் உரிமையாளரால் கூறப்படுகிறது.

ஆனால் குறித்த படத்தில் நாய் கொலைசெய்யப்பட்டது தெரியவருகிறது. மிருகவதை சட்டத்தின் கீழ் இப்படி ஒரு நாய் (தூக்கில் போட்டு) கொல்லப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இந்த சம்பவம் தொடர்பில் சரியான உண்மை தன்மையை இணக்கசபையே கண்டுபிடிக்க வேண்டும்.

அதேசமயம் பலரும் இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் கண்டனங்கள் தெரிவித்து வருவதுடன்,
கீழே இணைக்கப்பட்ட இந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர் மற்றும் கொன்றதாக குற்றம்சாட்டப்படுப்பவர், ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka #battinaatham #batticaloa #anurakumaradissanayaka #hariniamarasuriya #eyetamil

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
401வது ஆண்டை பூர்த்தி செய்யும் மட்டு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

401வது ஆண்டை பூர்த்தி செய்யும் மட்டு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.