மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்றைய தினம் (13) 5:45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தினை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்த 03 பேர் காயங்களுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


