Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் ஓர் ‘அறகலய’வுக்கு சதித்திட்டம் முன்னெடுப்பு; புலனாய்வு பிரிவு அறிக்கையாம்!

மீண்டும் ஓர் ‘அறகலய’வுக்கு சதித்திட்டம் முன்னெடுப்பு; புலனாய்வு பிரிவு அறிக்கையாம்!

2 years ago
in முக்கிய செய்திகள்

நாட்டில் மீண்டும் ஒரு போராட்ட அலையை உருவாக்க சதித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது என்று அரசபுலனாய்வு பிரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.விவசாயிகள் மத்தியில் நிலவும் அமைதியற்ற சூழலை பயன்படுத்தியே இந்த சதித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகபொலிஸ் உயர் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சதித் திட்ட முயற்சியின் பின்னணியில் முந்தைய போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினரும் இருக்கின்றனர் என்றும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. நாட்டின் பொருளாதார வேலைத்திட்டத்தை சீர்குலைப்பதே இதன் பின்னணியில் உள்ள சக்திகளின் முக்கிய நோக்கம்.

இந்த சதியின் பின்னணியில் உள்ள குழுக்கள் யார் என்பதை புலனாய்வு அமைப்புகள் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் பல ஊடக நிறுவனங்களின் பெயரையும்
குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஊடகநிறுவனங்கள் மக்களைத் தூண்டும் வகையில் ஊடக அறிக்கைகளைவெளியிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிமற்றும் தமிழ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவருக்கும்தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை. இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறி விவசாயிகளை வீதிக்கு இறக்கி அதன் மூலம் அரசியல்
அதிர்வலைகளை உருவாக்குவதே சதி முயற்சியாளர்களின் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
Next Post
கந்தானை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து – ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கந்தானை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து - ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.