Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் மடு பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பச் சென்ற ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம்!

மன்னார் மடு பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பச் சென்ற ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம்!

3 years ago
in செய்திகள்

மன்னார் மடு பெருவிழாவை முன்னிட்டு இவ் விழாவினை மன்னார் கத்தோலிக்க மீடியா மூலம் நேரலையாக ஒளிப்பரப்பச் சென்ற மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம் பாம்புக் கடியினாலேயே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஞாயிறு (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மடு ஆவணி பெருவிழாவை முன்னிட்டு பத்து தினங்களும் நேரலையாக மன்னார் கத்தோலிக்க மீடியா முலம் அனுப்புவதற்காக செயல்படுத்தச் சென்ற மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிறோன் (வயது 28) என்பவரே திடீரென மரணித்துள்ளார்.

இவருடைய திடீர் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார் இவரின் தாயை விசாரணைக்கு உட்படுத்தியபோது இத் தாயானவர் தனது மகன் இடையிடை மது பானம் அருந்துவார் அதனால் இவருடைய மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக தனது மரண விசாரனையின்போது தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்தவரின் உடற்கூற்று பரிசோதனையில் பாம்புக் கடியினாலேயே இவர் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடு விழாவின் நவநாட்கள் நடைபெற்ற இரு தினங்கள் அங்கு ஒரு சில மணி நேரம் பெய்த மழை காரணமாக விஷ ஜந்துக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியமையால் இக்குறிப்பிட்ட தினங்களில் சுமார் 25 பேர் விஷ ஜந்துக்களின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
35 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு!

35 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.