Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலம்பெயர் தமிழர்கள் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; நிறுத்துமாறு கோருகிறார் பொன்சேகா!

புலம்பெயர் தமிழர்கள் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; நிறுத்துமாறு கோருகிறார் பொன்சேகா!

2 years ago
in சினிமா

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், அவர்களைத் தான் நேரில் சந்தித்தார் எனவும் வெளிநாடொன்றில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி ஒருவர் சமூகவலைத்தளங்களில் காணொளியொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்தவீடியோ வைரலாகியுள்ளது.இந்நிலையிலேயே முன்னாள்இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில்,பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு குழுவினரும்,பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருக்கின்றனர் என்று இன்னொரு குழுவினரும் தமது சுயலாப அரசியலுக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் நாம் விநயமாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில், உங்கள் சுயலாபத்துக்காக உயிரிழந்த பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துங்கள்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாறு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
உலக செய்திகள்

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாறு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

June 5, 2025
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நடிகர் கமல்ஹாசன்
அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நடிகர் கமல்ஹாசன்

May 28, 2025
குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்
உலக செய்திகள்

குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்

May 11, 2025
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்த ட்ரம்ப்
உலக செய்திகள்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்த ட்ரம்ப்

May 5, 2025
தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
உலக செய்திகள்

தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

April 15, 2025
பேருவளை தர்கா நகர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட துல்கர் சல்மான்
சினிமா

பேருவளை தர்கா நகர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட துல்கர் சல்மான்

April 11, 2025
Next Post
குருந்தூர்மலை ஆதிசிவன் பூஜையில் குழப்பம்; வழிபாட்டை சீர்குலைக்க முயன்ற பிக்கு!

குருந்தூர்மலை ஆதிசிவன் பூஜையில் குழப்பம்; வழிபாட்டை சீர்குலைக்க முயன்ற பிக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.