Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நிர்வாகம்

ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நிர்வாகம்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயம் சமூகம் சார்ந்த பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஆலய நிருவாக சபை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது.

இதில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி மற்றும் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டு பஞ்சபுராணம் ஓதுதல், சமய வினா விடை போட்டிகள் மற்றும் பஜனைகள் போன்ற நிகழ்வுகளில் பங்கு பெறுகின்றனர். இந்த நிகழ்வுகளின் மூலம் மாணவர்களின் திறமைகள் வளர்த்துக்கொள்ளப்பட்டு, அவர்கள் திறமைக்கு ஊக்கமளிக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அந்த அடைப்படையில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆலயத்தலைவர் திரு.கி.கெங்கேஸ்வரன் பேத்தாழை விபுலானந்நா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா கெளரவிப்பு நிகழ்விற்கு ஆசிரியர்களுக்கான 48 நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்திருந்தார்.

மேலும் ஆலயத் தலைவர் தெரிவிக்கையில், சமயமும் சமூகமும் வளர வேண்டும் எனும் கருப்பொருளுக்கமைய எமது ஆலயமானது முழுமையாக வளர்ச்சியடைய இன்னும் குறுகிய காலமே உள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்ததன் பிற்பாடு ஆலயத்தில் சேரும் நிதிகள் இப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்த வேண்டும் எனவும் , எழுத்தறிவித்தவன் இறைவன் என ஆசிரியர்களை இறைவனுக்கு நிகராக பாராட்டியதோடு ஆலயத்தில் இருந்து மாணவச்செல்வங்களின் கல்வியை வளர்ப்போம் எனவும் இதற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் எனவும் கூறி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி நிறைவுசெய்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
Next Post
கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.