Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

1 month ago
in செய்திகள்

கண்டி மாவட்டத்தின் புசல்லாவ பிரதேசத்தில் டேசன் தோட்ட மக்களை புறக்கணித்து அண்மித்த கிராமங்களில் உள்ளவர்களை தோட்ட பகுதிகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை அரச பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர்.

இக் குடியேற்றத்திற்கு டேசன் தோட்ட மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் NPP பாராளுமன்ற உறுப்பினர் அதனை பொருட்படுத்தாது தோட்ட காணியை வெளியாருக்கு வழங்குவதற்கான முன்னெடுப்பை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாது, எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். ஏளனமாகவும் பேசியுள்ளார். இருந்தும், அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள் எவரும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

டிட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இருபதுக்கும் அதிகமான குடும்பத்தினர் புசல்லாவ டேசன் தோட்டத்தில் உள்ளனர். அக் குடும்பங்களுக்கு தேவையான காணி ஒதுக்கீடு பற்றியோ வீடமைப்பு பற்றியோ எந்தவொரு முன்னெடுப்பும் இதுவரை செய்யப்படவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில், அதே டிட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என, வெளி பகுதிகளில் இருந்து ஒரு சாராரை கொண்டுவந்து, டேசன் தோட்ட பகுதியில் குடியேற்றுவது நியாயமானதா?

இன்றைய இப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் கண்டி மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் தோட்ட காணிகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்றைய சர்வதேச தொழிலாளர் தினத்தில் தோட்ட காணிகளை பாதுகாப்போம், அதனை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளிப்போம் என்ற இலட்சியத்தோடு ஒன்றிணைத்து முன்னோக்கி செல்வோம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.