Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது; சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது; சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு திட்டமிடப்பட்ட கோப் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகியது.

இதனை தொடர்ந்து ரஞ்சித் பண்டாரவின் மகன் குழுவின் கடைசி கூட்டத்தில் பிரசன்னமானது தவறு என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில், கோப் குழுவின் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை
செய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை

August 2, 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
Next Post
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி ஊடகவியாளர்கள் உட்பட 30 பேருக்கு எதிராக வழக்கு; போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகிய முக்கிய சட்டத்தரணிகள்!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி ஊடகவியாளர்கள் உட்பட 30 பேருக்கு எதிராக வழக்கு; போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகிய முக்கிய சட்டத்தரணிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.