Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் வழியாக புலம்பெயர்ந்து சென்ற 248 இலங்கைத் தமிழர்களை காணவில்லை!

கடல் வழியாக புலம்பெயர்ந்து சென்ற 248 இலங்கைத் தமிழர்களை காணவில்லை!

2 years ago
in முக்கிய செய்திகள்

நியூசிலாந்துக்கு புகலிடம் கோரி சட்டவிரோதமாக மீன்பிடி இழுவை படகில் சென்ற 248 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் குறித்து அரசாங்கப் பதிவேட்டில் இதுவரை பதிவிடப்படவில்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

இதனை நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் மைக்கேல் வுட், (Michael Wood ) குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்துக்குச் சட்டவிரோதமாக வருவோரை நான்கு முதல் 28 நாட்கள் வரை காவலில் வைக்கும் காலத்தைச் சட்டத்தை, மார்ச் 28ஆம் திகதியன்று அறிமுகப்படுத்திய நாளில், அவரது அலுவலகம் நியூசிலாந்து மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலியாவை அடைவதற்கான முயற்சிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதன்போது 2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதியன்று 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவை படகு ஒன்று, இந்தியாவின் முனம்பம் பகுதி அருகே மாலியங்கராவில் இருந்து புறப்பட்டதாகவும், அதில் 248 தமிழ் புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர் எனற விடயம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர், இந்த படகு குறித்தோ அல்லது அதில் இருந்தவர்கள் குறித்தோ இதுவரை தமது நாடு அறியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த படகு தொடர்பில் விசாரணைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்பவர், குறித்த படகு நியூசிலாந்து நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே நியூசிலாந்து அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு
செய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு

May 15, 2025
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்
செய்திகள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

May 15, 2025
தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி
செய்திகள்

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

May 15, 2025
மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது
செய்திகள்

மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

May 15, 2025
தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

May 15, 2025
இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

May 15, 2025
Next Post
வெற்றி யாருக்கு ;நாளை மூன்றாவது போட்டி!

வெற்றி யாருக்கு ;நாளை மூன்றாவது போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.