Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

மண்முனை வடக்கில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

3 years ago
in மட்டு செய்திகள்

நேற்றையதினம் (11.04.2023) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விஷேட கூட்டம் ஒன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வ. வாசுதேவன் அவர்களின் தலைமையில் இந்தக் கூட்டமானது ஒழுங்குபடுத்தபட்டது.

அதில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவுகளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 20கிலோ கிராம் நிறையுடைய அரிசி பொதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

மியர்மான் அரசாங்கம் இந் நிவாரண உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு மாத்திரம் 650 பொதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதுடன் மேற்படி நிவாரணத்திற்காக சுமார் 1.2 பில்லியன் செலவானதாகவும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகப்படியானோர் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அதிலும் குறிப்பாக Tourist Visa ( சுற்றுலா விசா) மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கு தொழில் வாய்ப்பும் கிடைக்காமல், நாடுதிரும்பவும் முடியாமல் பல இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாடு செய்வதாயின் சட்டரீதியாகவும் அதே நேரம் தொழில் வாய்ப்பினை உறுதி செய்து செல்லுமாறும் அறிவுறுத்தினார். அத்தோடு அங்கு வந்தோருக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காய்வாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
மொட்டுக்கு புதிய தலைவர்!

மொட்டுக்கு புதிய தலைவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.