Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெயந்திபுரம் ‘முழுமதி’ சகவாழ்வு சங்கத்தின் சிறு நன்கொடை திட்ட இறுதி நாள் நிகழ்வு!

ஜெயந்திபுரம் ‘முழுமதி’ சகவாழ்வு சங்கத்தின் சிறு நன்கொடை திட்ட இறுதி நாள் நிகழ்வு!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ‘முழுமதி’ சகவாழ்வு சங்கத்தின் சிறு நன்கொடை திட்ட இறுதி நாள் நிகழ்வு நேற்றையதினம் (11.04.2023) கொஸ்தமனே கொஸ்பல் மண்டபத்தில் நடைபெற்றது. ஜெயந்திபுரம் ‘முழுமதி’ சகவாழ்வு சங்கத்தின் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி முகுந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லரெட்ணம் துஜோகாந்த், ACTED நிறுவனத்தின் பிரதி திட்ட முகாமையாளர் திரு.ரெட்ணசிங்கம் கஜேந்திரன், மட்/ கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் அதிபர் திரு.சரவணமுத்து கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் விசேட அதிதிகளாக கொஸ்தமனே கொஸ்பல் தேவாலய போதகர் வணக்கத்திற்குரிய பீட்டர் வில்லியம்ஸ் மரியதாஸ், ஓய்வு நிலை அதிபர் திரு.சோமசூரியம் அருளானந்தம், மட்/ கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் பிரதி அதிபர் திரு.ஏரம்பமூர்த்தி கோணேஸ்வரமூர்த்தி, சித்திரக்கலை ஆசிரியர் திரு.ஞானசிங்கம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திருமதி. விக்டரின் ரெலிக்டா டொமினிக் , அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.லோகிதராஜா தீபாகரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மெடில்டா லோரன்ஸ் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. மங்கையற்கரசி சுதாகரன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ” நல்லதோர் உலகம் செய்வோம்” எனும் கருப்பொருளில் வீதி நாடகம் அரங்கேறியதுடன் சித்திரக்கண்காட்சி கூடமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நவரெட்னராஜா பாடசாலையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நவரெட்னராஜா பாடசாலையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்

June 6, 2025
மண்முனைப்பற்றில் தெய்வீக கிராம நிகழ்வு
செய்திகள்

மண்முனைப்பற்றில் தெய்வீக கிராம நிகழ்வு

June 6, 2025
மட்டு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு நிகழ்வு

June 6, 2025
மட்டு ஆரையம்பதியில் வேனும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு ஆரையம்பதியில் வேனும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

June 6, 2025
மட்டக்களப்பு மாவட்ட புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக சுனில் ஹந்துநெத்தி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக சுனில் ஹந்துநெத்தி நியமனம்

June 5, 2025
மட்டக்களப்பில் மது போதையில் லாரியை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
காணொளிகள்

மட்டக்களப்பில் மது போதையில் லாரியை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

June 4, 2025
Next Post
மட்/மமே/ கரவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக விளையாட்டுப்போட்டி!

மட்/மமே/ கரவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக விளையாட்டுப்போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.