Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைக்கு அடிமையான பாடசாலை மாணவியுடன் 8 பேர் உறவு; பெற்றோர்களே 3 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்!

போதைக்கு அடிமையான பாடசாலை மாணவியுடன் 8 பேர் உறவு; பெற்றோர்களே 3 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மூன்று நிமிடங்களை ஒதுக்கி இந்த உண்மை சம்பவத்தை வாசியுங்கள். உங்கள் பிள்ளைகளும் நாளை இவ்வாறு பாதிக்க கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

கொழும்பில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவி திலினி அச்செந்தா. கோடீஸ்வர தொழிலதிபதியின் ஒரே மகள் என்பதால் பெற்றோர்கள் அவளை முழு மனதுடன் நேசித்தார்கள். பெற்றோர்கள் ஜவுளி தொடர்பான தொழில்களை செய்து வருகின்றனர்.

குடும்பத்தில் ஒரே மகள் என்பதாலும் அவள் கேட்டதையெல்லாம் பெற்றோர் யோசிக்காமல் வேண்டி கொடுத்தனர். கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்றார்.

எவ்வளவோ வசதிகள் இருந்தும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி தன் நண்பர்களுடன் ஹோட்டல்களில் பார்ட்டிகளிலும் பங்கேற்றார்.

குறித்த 14வயது சிறுமி ஒரு நாள் தன் தாயிடம்,

“அம்மா, எனக்கு புதிய மொடல் ஐபோன் கிடைக்க வேண்டும். எனக்கு ஆறு லட்சம் வேண்டும். இன்று அல்லது நாளைகுள் புதிய போன் வாங்க எனக்கு பணம் தேவை. இல்லையெனில், நான் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மாட்டேன் என சொல்லியுள்ளார்.

இதை அடுத்து, திலினியின் பெற்றோர் புதிய மொடல் ஐபோனை வாங்கி கொடுத்தனர். தனது ஆன்லைன் கல்வி நடவடிக்கைகளை ஒதுக்கிவிட்டு, டிக் டோக், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த பழகினார். சில நாட்களில் சமூக வலைத்தளங்களை அதிகாலை இரண்டு மூன்று மணி வரை பயன்படுத்தினாள்.

ஆபாச படத்தில் மூழ்கியமை!

சில நாட்கள் போக வயது வந்தோருக்கான இணையதளங்களை பார்க்கும் பழக்கமும் அவளுக்கு வந்தது. படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, வயது வந்தோருக்கான இணையதளங்களில் வீடியோக்களைப் பார்ப்பதில் மூழ்கினாள்.

இது போன்ற காணொளிகளை தினமும் பார்ப்பது அவள் மனதை கலங்க வைத்தது. இந்நிலையில் பள்ளி தோழியின் சகோதரனான சந்துன் என்பவருடன் நட்பு கொண்டு ஆசையை நிறைவேற்ற விரும்பினாள்.

அதன்படி சந்துன் என்ற இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட முயன்றார். சந்துன் 25 வயது இளைஞன். இருவருக்கும் காதல் உறவு ஏற்பட்டது. அன்று முதல் இருவரும் இரவில் வீடியோ கால் மூலம் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் தனது நிர்வாண உடலை திலினி அவனிடம் காட்டினாள். சந்துனும் கூடிய விரைவில் உடலுறவு கொள்ள விரும்பினான். நாளை நம்ம வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். நீ என்னை வந்து பார் என சந்துனிடம் சிறுமி சொல்லியுள்ளாள்.

அதன்படி மறுநாள் அவள் வீட்டிற்கு வந்து அவளுடன் உறவுகொண்டான். அன்றிலிருந்து வீட்டில் பெற்றோல் இல்லாத நேரத்தில் வழமையான நிகழ்வாக மாறியது. பல மாதங்கள் கடந்தன.

திலினி ஆபாச வீடியோக்களை அதிகம் பார்ப்பது வழக்கம். அந்த வீடியோக்களில் இருப்பது போல உடலுறவு கொள்ள விரும்பினாள்.

இரண்டாவது நபருடன் உறவு!

இன்னும் சில வாரங்கள் கடந்தன, அவள் வேறொரு இளைஞனுடன் உடலுறவு கொள்ள விரும்பினாள். அதன்படி, வேறு ஒரு இளைஞனுடன் காதல் உறவை வளர்த்து பெற்றோர் இல்லாத நேரத்தில், அந்த இளைஞனை தனது வீட்டிற்கு அழைத்து உறவு கொண்டாள். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அவளும் அவனிடம் சோர்வடைந்தாள்.

பின்னர் பேஸ்புக் மூலம் திருமணமான இளைஞருடன் உறவை ஏற்படுத்தினாள். திருமணமான இளைஞனையும் தன் வீட்டிற்கு அழைத்து உறவில் ஈடுபட்டுள்ளார்.

அவள் அவனிடம் திருப்தி அடையவில்லை. அவள் பல இளைஞர்களுடன் உடலுறவு கொண்டிருந்தாள். இந்த 14 வயது பள்ளி மாணவி. ஏற்கனவே இரு திருமணமான இளைஞர்கள் உட்பட 8 இளைஞர்களுடன் உடல் உறவு வைத்திருந்தார். இதற்கு ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் அவளுக்கு இருந்ததே முக்கிய காரணம்.

ஐஸ் போதைக்கு அடிமையானது எப்படி?

அதோடு நிற்காமல் ஐஸ் என்ற போதை மருந்தை உபயோகித்து வந்தாள். அவளுடன் உடலுறவு கொண்ட ஒரு திருமணமான இளைஞன் அவளுக்கு அந்த வழியைக் கற்றுக் கொடுத்தான். அவர் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 34வயதுடைய ரவிந்து ரசங்கா.

இவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த இவர், ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியதால், வேலை மட்டுமின்றி திருமண வாழ்க்கையிலும் நஷ்டம் ஏற்பட்டது.

பேஸ்புக் மூலம் இவர்களுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டது. அறிந்து சில வாரங்களுக்குப் பிறகு, அது உடலுறவு கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருந்தது. ஒரு நாள் அவள் உடலுறவு கொள்ளும்போது, ​​ரவிந்து அவளுக்கு ஐஸ் போதை பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளான். முதலில் தயக்கத்துடன் பாவித்தவள் சில நாட்கள் கழித்து ரவிந்து மூலம் பயன்படுத்த பழகினாள்.

அவள் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமி என்பது ரவிந்துவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். ஐஸ் போதைக்கு அடிமையாக்கி அவளிடம் பணம் பெற விரும்பினான். சில மாதங்களுக்குப் பிறகு, அவள் ஐஸ் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானாள்.

சில மாதங்கள் ஐஸ் பயன்படுத்திய பிறகு, அவள் தெளிவான மாற்றங்களை கண்டாள். அவள் உடம்பில் ரோமம் அதிகளவில் வளர்ந்துள்ளது. நடத்தையும் மாறியது.

ஆனால் இதை பெற்றோருக்கு உணர குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டது. வணிக நடவடிக்கைகளுக்காக இரவு பகலாக நேரத்தை செலவிட்டதே அதற்குக் காரணம்.

சிறுமி சிக்கியது எப்படி?

சிறிது காலத்தில், சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரி ஒருவரிடம் சிறுமியின் நடத்தைகள் பற்றி கூறியுள்ளார்.

உடனே அந்த ஆசிரியையின் தகவலின்படி அதிகாரியிடம் விசாரணை நடத்தினார். அங்கு இந்த பள்ளி மாணவி பெரும் சிக்கலை எதிர்கொண்டமை தெரியவந்தது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரி இது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்துள்ளார். அதன்படி, இது குறித்து பள்ளி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பொலிசார், பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

பொலிஸ் விசாரணையில், முதலில் பல்வேறு பொய்யான தகவல்களை கூறியுள்ளார், எனினும் பொலிஸாரின் குறுக்கு கேள்விகளினால் உண்மையை மறைக்க முடியவில்லை. அதன்படி, பொலிஸ் விசாரணையில் தனக்கு நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.

இதன் போது பள்ளி சிறுமி ஆபாச வீடியோ கிளிப்களை பார்ப்பதும், இளைஞர்களுடன் உடலுறவு கொள்வதும், ஐஸ் என்ற ஆபத்தான போதைப்பொருளை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

அவரது தகவலின்படி, இரண்டு திருமணமானவர்கள் உட்பட ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏனைய இரு இளைஞர்களைப் பற்றிய விவரங்களை அவள் கொடுக்கத் தவறிவிட்டாள். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் 19, 23, 25, 28, 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளையின் செயற்பாடுகள் நடத்தைகளை பற்றி ஒரு கவனத்தை வைத்திருங்கள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளும் இது போன்று பாதிப்பிற்கு உள்ளாகலாம்.

தொடர்புடையசெய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
Next Post
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.