Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாங்களில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாங்களில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழுவொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாங்களுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனின் தலைமை மற்றும் ஆலோசனை வழிகாட்டலுடன் வழிநடாத்தப்படும், சித்தாண்டி விநாயகர் கிராம அலைமகள்
வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடிய இக் குழு, மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

முகாங்களில் தங்கியுள்ளவர்களுக்கு ஆளுநரின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களையும் ஆளுனர்,இராஜாங்க அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் வழங்கினர் .

விஜயத்தின் போது கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பாளர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயளாலர்
வ.பற்குணன், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஷ் குமார் ,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அருள் மொழி உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்

June 8, 2025
ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்
உலக செய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்

June 8, 2025
ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்
செய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்

June 8, 2025
சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
Next Post
பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் உயிரிழப்பு!

பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.