Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெலியத்த பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

பெலியத்த பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திங்கட்கிழமை (ஜனவரி 22) பெலியத்த பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 54 வயதுடைய சமன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது சந்தேகநபர் எஸ்யூவி வாகனத்தை ஓட்டிச் சென்றதுடன் கொலைகளைத் திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய பஜேரோ வாகனத்தையும் கைப்பற்றிய நிலையில், சந்தேக நபர் மாத்தறையில் காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எமது மக்கள் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெலியத்த பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி சிற்றுண்டி சாப்பிடுவதற்காக நின்றிருந்த டிபென்டரில் பயணித்தவர்களை பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் அதே எஸ்யூவியில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கடந்த ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
Next Post
பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்; அதிகபட்சம் 250,000!

பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்; அதிகபட்சம் 250,000!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.