Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நைதரசன் வாயுவை பயன்படுத்தி மரணதண்டனை; ஐ.நா கண்டனம்!

நைதரசன் வாயுவை பயன்படுத்தி மரணதண்டனை; ஐ.நா கண்டனம்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்கா அலபாமா மாநிலத்தில் நைதரசன் வாயுவை பயன்படுத்தி கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டார்க் கண்டனம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைதரசன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பபட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வோல்கர் டர்க் மேலும் கருது வெளியிடுகையில்,

“நைதரசன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது. கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு இந்த முறையில் மரண தண் டனை நிறைவேற்றப்பட்டமை யானது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைதரசன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண் டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டனம் வெளியிட்டுள்ளார். கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைதரசன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதற்கு முன்னர் பரீட்சித்து பார்க்கப்படவில்லை. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது சித்திரவதை செய்வதற்கு ஈடானது” எனத் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
செய்திகள்

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

May 19, 2025
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை
செய்திகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை

May 19, 2025
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி
உலக செய்திகள்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி

May 19, 2025
மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்
செய்திகள்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்

May 19, 2025
தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்
செய்திகள்

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

May 19, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்
செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்

May 19, 2025
Next Post
இலங்கை கராத்தே டோ சம்மேளனம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி இரத்து!

இலங்கை கராத்தே டோ சம்மேளனம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி இரத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.