Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

3 years ago
in செய்திகள்

சட்ட விரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள்
வியட்நாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
303 இலங்கையர்களுடன் வியட்நாம் கொடியுடன் சென்ற மீன்பிடிப்படகொன்று கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்திற்குள்ளானது.

இது குறித்து இலங்கைக் கடற்படை தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பாதுகாப்பாக மீட்கப் பட்ட குறித்த இலங்கையர்கள், வியட்நாமில் அகதிகளாக தற் காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட் டிருந்தவர்களில் 151 பேர் கடந்த ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர். எஞ் சிய 23 பேரும் கடந்த புதன்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில்
19 – 50 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் , 15 ஆண்களும், 18 வயதுக்கு குறைவான இருவரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வர்களாவர்.இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குடிவரவு
குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
ஆசிரியர்கள் மேல் வழக்குத் தொடர ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது; இலங்கை ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்கள் மேல் வழக்குத் தொடர ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது; இலங்கை ஆசிரியர் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.