Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணம் செய்து வைக்காததால் பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த இளைஞன்!

திருமணம் செய்து வைக்காததால் பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த இளைஞன்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

கடந்த சில வருடங்களாகவே 90ஸ் கிட்ஸ்கள் பலர் வயதாகிவிட்டது ஆனால் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்று புலம்பி வருகின்றனர். மேலும் இவர்களுக்காகவே பல மீம்ஸ்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு நகைச்சுவையான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்தியா, சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி என்னும் பகுதியில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ஒரு புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த இளைஞர் தற்போது தனக்கு 25 வயது ஆகிறது என்றும் எனினும் தன் பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்துவைக்க மறுக்கின்றனர் என்றும் அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.

இந்த புகார் கடிதத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் அந்த இளைஞரின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அதன் பிறகு அவர்கள் அந்த இளைஞரின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்தனர். ஏன் உங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞரின் பெற்றோர் அவர் பொறுப்பாக இருப்பது இல்லை என்றும், எந்த வேலைக்கும் செல்வது இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து பேசிய அவர்கள் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தால் வேளைக்கு செல்கிறேன் என்று அந்த இளைஞர் கூறியதாகவும், அதனால் அவர்கள் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகவும் ஆனாலும் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட போலீசார் அந்த இளைஞரிடம் நீங்கள் முதலில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் உங்கள் பெற்றோரே உங்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு
உலக செய்திகள்

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு

June 13, 2025
யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது
செய்திகள்

யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது

June 13, 2025
என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்
அரசியல்

என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்

June 13, 2025
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இ.ஜெயகரன் தெரிவு
உலக செய்திகள்

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இ.ஜெயகரன் தெரிவு

June 13, 2025
மட்டு பட்டிப்பளை பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியது
அரசியல்

மட்டு பட்டிப்பளை பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியது

June 13, 2025
பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

June 13, 2025
Next Post
தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு தீர்மானம்!

தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.